Thursday, January 13, 2011

வரவேணும் தை பொங்கல்

உதிக்கும் சூரியனை உளமார வணங்கவே!
இனிக்கும் கரும்பினை கடித்து தின்னவே!
இஞ்சி மஞ்சள் கோர்த்து மாலை செய்யவே!
அதை பானை இரண்டு அணிந்து கொள்ளவே!
நம் குடும்பம் சூழ அரிசியிட்டு அடுப்பில்
வைத்த பானை பொங்கவே !
குதித்து குதித்து
'பொங்கலோ பொங்கல் '
என்று சொல்லியே !
ஒன்றிலே வெண்பொங்கல் மற்றதிலே
சர்க்கரை பொங்கல் தனை
இலையிலே இட்டு
சூரியனுக்கு படைக்கவே !
கண் மூடி நன்றி சொல்ல
வரவேணும் தை பொங்கல் நம்
தமிழ் பொங்கல் !

1 comment:

  1. hello...

    ennanga neenga.....

    Kavitha elutha theriyalana.....

    kaiya vachikittu summa Irunga....

    oooooooooookkkkkkkkkkkkkkkkkkkkkkkk....

    ReplyDelete