Wednesday, January 12, 2011

கண்டுனர்வேன் உனை

உடை நெகிழ கை காக்கும் அங்கன
துயர் அகல உதவும் நட்பே !
நகுதல் இன்றி இடித்துரைபதாம் நட்பே!
உனை கண்டுனர்வேன் ஊரார்
கதைக்கயிலே !
என் உள் நெஞ்சம்
மகிழயிலே !

No comments:

Post a Comment