Tuesday, January 11, 2011

என் கவிதை

ஒய்வு நேரத்தில் ஒரு கவிதை!
ஓடோடி வா என் கவிதை!
வாசிக்க தோன்றும் கவிதை!
எல்லாரும் ரசிக்கும் கவிதை!
எழுதி முடித்தேன் ஓர் கவிதை!
இது என் கவிதை!
முத்தமிட்டு முத்தமிட்டு வாசிக்க
இது ஒரு நல்ல கவிதை!

No comments:

Post a Comment