யாவரும் நலம்
Friday, January 14, 2011
வந்தாள் தை
தை மாதம் பிறந்ததே!
கவலை எல்லாம் தொலையவே!
பொங்க வைப்போம் பானையில்!
நன்றி சொல்வோம் நல்வேளையில்!
கரும்பு தின்ன நேரமாச்சு!
கதை பேச நாமும் கூடியாச்சு!
கன்னி பொன்னுக பார்க்கையிலே!
துடிப்புடனே விளையாடிடுவோம் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment