Friday, January 14, 2011

வந்தாள் தை

தை மாதம் பிறந்ததே!
கவலை எல்லாம் தொலையவே!
பொங்க வைப்போம் பானையில்!
நன்றி சொல்வோம் நல்வேளையில்!
கரும்பு தின்ன நேரமாச்சு!
கதை பேச நாமும் கூடியாச்சு!
கன்னி பொன்னுக பார்க்கையிலே!
துடிப்புடனே விளையாடிடுவோம் !

No comments:

Post a Comment