Wednesday, March 2, 2011

நாளது மீளாது

கள்ளுரும் உன் நெஞ்சை களவாட வேணும்
உள்ளுர ஆசை உன்னோடு உறவாட வேணும்
சொல்லாத காதல் நெஞ்சோடு கிடக்கு
பொல்லாத பாசாங்கு ஏனடி உனக்கு
நோக்காது சென்றால் தாங்காது என் உள்ளம்
நினையாது போனால் மீளாது என் நெஞ்சு

No comments:

Post a Comment