Wednesday, March 2, 2011

வரிசை

எதுகை மோனை வைத்து
எழுத வேணும் கவிதை
ஒன்று

ஒப்பற்ற பொருளையும்
உணர்த்த வேணும் வரியில்
இரண்டு

அண்டம் பூர புகழும்
பிரம்ம அரி சிவன் மூர்த்தி
மூன்று

No comments:

Post a Comment